உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்டு குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சேதராப்பட்டு கரசூர் சாலை பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக, சேதராப்பட்டு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் பெட்டிக் கடையில், சோதனை செய் தனர். அங்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, 56; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை