உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரி: அடையாளம் தெரியாத இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனுார் பாண்டியன் நகர் ரயில்வே கேட் அருகே 65 வயது மதிக்கதக்கவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ