உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர்  கைது

குட்கா விற்றவர்  கைது

புதுச்சேரி: பெட்டி கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சண்முகாபுரம் பகுதியில் ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த சரசு, 60; என்பவது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை