திருமணத் தடை நீங்கும்
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் இடம் பெற்ற வரலாற்றுப் பெருமை கொண்ட வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீரம்மன் கோவில். இன்றைக்கும் திருமணத் தடை நீக்கும் வரப்பிரசாதமாக, குழந்தை பாக்கியம் அருளும் தெய்வமாக திகழ்கிறது.