மேலும் செய்திகள்
காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் மக்கள் அவதி
54 minutes ago
சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா
1 hour(s) ago
பஸ் நிலையத்தில் போன் திருட்டு சென்னை வாலிபர் கைது
1 hour(s) ago
புதுச்சேரி : வீட்டில் இருந்து காணாமல் போன மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை, நெருப்புகுழியை சேர்ந்தவர் ஜோதி மனைவி புஷ்பா, 60. இவரை கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0143 - 2234097 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
54 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago