உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

அரியாங்குப்பம்: காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை அரியாங்குப்பம் பகுதியில் இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:காந்திஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் கடைகள் மூடியிருக்க வேண்டும். மீறி கடையை திறந்து வைத்திருக்கும் உரிமையார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை