உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 16ம் தேதி லட்சார்ச்சனை

16ம் தேதி லட்சார்ச்சனை

புதுச்சேரி:திலாசுப்பேட்டை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் 13ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை 16ம் தேதி நடக்கிறது.லட்சார்ச்சனை தினத்தன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஐந்து பிரிவுகளாக வேங்கடேசப் பெருமாள் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனைப் பூர்த்தி, திருவாராதனம் அருளிச் செயல்சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் பூர்த்தி நிகழ்ச்சி நடக்கிறது. லட்சார்ச்சனையில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ