உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா

விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா

புதுச்சேரி : ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, விவேகானந்தா கல்விகுழுமத்தின் துணைத் தலைவர் பத்மா தலைமை தாங்கினார். விழாவில், கல்லுாரி முதல்வர் சுனிதா தேரேஸ், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கல்லுாரி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ