மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு கோதண்டராமருக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 1.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. கோதண்டராமர் சேஷ வாகனத்தில் அருள்பாளித்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago