உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்

உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்

புதுச்சேரி: சுயதொழிலுக்காக நான்கு சக்கரதள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சுயத்தொழிலை ஊக்குவிப்பு விதமாக என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி, நான்கு சக்கர தள்ளு வண்டியை தலா 4 நபர்களுக்கு தன் சொந்த செலவில் வழங்கினார்.நிகழ்ச்சியில் உழவர்கரை என்.ஆர்.காங்., தொகுதி பிரமுகர் கோபி, புண்ணியக்கொடி, மணிவண்ணன், ராஜா, செந்தில் விநியோகம், பழனி, ரமேஷ், பிரேம், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ