மேலும் செய்திகள்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
4 hour(s) ago | 12
தாயுமானவர் திட்ட பயனாளிகளில் திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை!
4 hour(s) ago | 21
கோவை - நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை
5 hour(s) ago
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் ராஜ்நிவாஸ் சென்றார். அங்கு கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து பேசினார். திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், நிதி ஒதுக்கீடு கேட்பது தொடர்பாகவும் கவர்னருடன் ஆலோசனை நடத்தினார். நியமன எம்.எல்.ஏ.,க் கள் நியமனம், அமைச்சர் நியமனம் தொடர்பாக முதல்வர் கவர்னருடன் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
4 hour(s) ago | 12
4 hour(s) ago | 21
5 hour(s) ago