உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு

வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு

புதுச்சேரி ;வாய்க்காலில் தவறி விழுந்த செக்யூரிட்டி இறந்தார்.வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குணசீலன், 64; தனியார் செக்யூரிட்டி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் போதையில் வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை