மேலும் செய்திகள்
அரசு கிளை நுாலகம் திறப்பு விழா
22 hour(s) ago
தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை
22 hour(s) ago
இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
22 hour(s) ago
நெட்டப்பாக்கம் : செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் அமாவாசயை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு 9.30 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago