உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் இறந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் உப்புகார வீதியில், 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி