உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தொியாத நபர் சாவு

அடையாளம் தொியாத நபர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி ரயிவே ஸ்டேஷன் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தகவலறிந்த ஓதியஞ்சாலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.இவரை பற்றி தக வல் தெரிந்தால் போலீஸ் ஸ்டேஷனை 0413- 2228067 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை