உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடையில் தொழிலாளி சாவு

சாராயக்கடையில் தொழிலாளி சாவு

அரியாங்குப்பம்: சாராயக்கடையில் மூச்சு பேச்சியின்றி தொழிலாளி இறந்து கிடந்தார்.தவளக்குப்பம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரஜோதி, 42, கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடைய இவர் , தவளக்குப்பம் அருகே உள்ள சாராயக்கடையில் நேற்று முன்தினம் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை