மேலும் செய்திகள்
கம்பெனியில் திருட்டு
04-Apr-2025
நெட்டப்பாக்கம்: குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.கரியமாணிக்கம், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் தாமோதரன், 21; பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது தந்தை சிவக்குமார் புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Apr-2025