மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
4 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
8 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
8 hour(s) ago
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இரண்டாவது நாளான நேற்றும், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனுக்கள் பிரிவில் உள்ள தேர்தல் அலுவலர்களிடம், தி.மு.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என, 24 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிசென்றனர்.
4 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago