உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் கஞ்சா பறிமுதல்

மதுராந்தகத்தில் கஞ்சா பறிமுதல்

மதுராந்தகம்:மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், 33. இவர், நேற்று மதுராந்தகம் சின்ன காலனிக்கு உட்பட்ட சுடுகாடு பகுதியில், ஒன்றரை கிலோ கஞ்சா-வை விற்பனைக்காக வைத்திருந்துள்ளார்.தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற மதுராந்தகம் போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த செங்குட்டுவனை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை