மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு
25-May-2025
சென்னை:தாம்பரம் மாநகராட்சி, சேலையூர், பாரதி நகர், பஜனை கோவில் தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.அந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள, 'சிலாப்'பில், பூனை ஒன்று இறங்கி, அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.இதை கவனித்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம், தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, அந்த பூனையை மீட்டனர்.
25-May-2025