உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு ஊழியர்களுக்கு போட்டி

அரசு ஊழியர்களுக்கு போட்டி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.இதில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில்வெற்றி பெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில்பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை