உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்

செங்கையில் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நடந்தது.இவ்விழாவில், கலெக்டர் அருண்ராஜ், சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து பத்து ஆசிரியர்களுக்கு நல் ஆசான் விருதுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை