உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய கிணறு அமைக்க எதிர்பார்ப்பு

புதிய கிணறு அமைக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தட்சிணாவர்த்தி பகுதி அருகே, பல ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து சந்தினாம்பட்டு மற்றும் தட்சிணாவர்த்தி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேற்கண்ட கிணற்றில் போதிய நீர் இருப்பு இல்லை. அதனால், புதிய கிணறு அமைக்க வேண்டும் என, இரு கிராம மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி