மேலும் செய்திகள்
திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்
25-Dec-2024
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 24ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
25-Dec-2024