உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

கல்பாக்கத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

கல்பாக்கம்:கல்பாக்கத்தில், காதி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.காதி கிராமோத்யோக் பவன் சார்பில், கல்பாக்கம் நகரியம் பெண்கள் விடுதியில், காதி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.தினசரி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, வரும் டிச., 1ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது. தமிழக காதி பொருள் வகைகளுக்கு 25 சதவீதம், பிற மாநில காதி பொருள் வகைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி உண்டு என, காதி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை