உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு

கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு

திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை ஒட்டி கந்தசுவாமி கோவிலின் சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. இக்குளத்தல் நேற்று பகல் 12:00 மணியளவில் 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.இதை அறிந்த அப்பகுதி மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ