மேலும் செய்திகள்
தொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு
16-May-2025
நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு
21-Apr-2025
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு நகர பகுதியில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில், லதா திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.இந்த திரையரங்கில் நேற்று காலை, அரிய வகை வெள்ளை நிற ஆந்தை ஒன்று புகுந்ததாக, திரையரங்க ஊழியர்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி ஆந்தையை உயிருடன் பிடித்தனர்.அதன் பின் தீயணைப்பு வீரர்கள், அந்த அரிய வகை ஆந்தையை, செங்கல்பட்டு வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
16-May-2025
21-Apr-2025