உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் மினி டேங்க் சீரமைக்க கோரிக்கை

குடிநீர் மினி டேங்க் சீரமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி அருகே, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஐந்து குடிநீர் மினி டேங்க் அமைக்க, தலா 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டது.தற்போது, குடிநீர் மினி டேங்குகள் அனைத்தும் பயன்பாடின்றி, பழுதடைந்து உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குறைந்த அளவே தண்ணீர் கிடைப்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ