உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழுகிய நிலையில் முதியவர் சடலம்

அழுகிய நிலையில் முதியவர் சடலம்

அபிராமபுரம்,சென்னை, அபிராமபுரம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் கிருஷ்ணமாச்சாரி, 82. முதியவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரே மகன் அமெரிக்காவில் உள்ளார். வயது முதிர்ந்த அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டுக்குள் கிருஷ்ணமாச்சாரி இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசாருக்கு தகவல் கிடைத்து, சடலத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ