மூக்கை பொத்திகவுன்சிலர் போராட்டம்
போராட்டம்திருவேற்காடு நகராட்சியில் 15 நாட்களாக, வீடு, சாலைகளில் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராணி சுடலைமணி, நேற்று கோலடி சாலையில், மூக்கை பொத்தி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார்.