உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் புரோக்கர்கள் கைது

பாலியல் தொழில் புரோக்கர்கள் கைது

பம்மல், அனகாபுத்துார், லட்சுமி புரத்தில், ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்து, சங்கர் நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், இரண்டு பெண் புரோக்கர்கள், இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. புரோக்கர்கள் இருவரையும், சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி