உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வழக்கில் 17 பேர் கைது

கஞ்சா வழக்கில் 17 பேர் கைது

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த ஒரு வாரமாக வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 17 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 7.8 கிலோ கஞ்சா, 4.6 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 1 கிலோ கோக்கைன்ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்