வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சும்மா உட்கார்ந்து kondu கிறுக்குகிறோம். சரி. 67 க்கு பின் எந்த கழக அரசு பாராட்டும் படி ஊழல் இல்லாமல் உருப்படியாக இருந்தது என்று சொல்ல முடியுமா
அதை மக்கள் அன்றி நீங்கள் எப்படி சொல்ல முடியும் ? அதுதான் மக்கள் அன்றே தீர்ப்பு கொடுத்த்தார்களே அதுவரையிக்கும் ஏன் இப்போது வரைக்கும் யாருமே பெற முடியாத வரலாற்று வெற்றியை அடுத்த தேர்தலிக்கியே? மக்களின் தீர்ப்பை அவமதிக்கலாமா ?? பாலா . சும்மா நொய் நொய்ன்னு பழைய பல்லவியே பாடாதீர்கள். இப்போது தமிழகம் இரண்டாவது வலுவான பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்பதையும் மறவாதீர்.
எல்லா ஏரிகளிலும் கோடை காலத்தில் ஒழுங்காக துார்வாரப்பட்டால் உபரிநீர் வெளியேறும் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது அதிக நீரை சேமித்து கோடைகாலத்தை நன்றாக கழிக்கலாம் சமீபத்தில் ஒழுங்காக துார்வாரப்பட்டாததால், இந்த ஏரிகள் அனைத்திலும் 60 சதவீத நீர் மட்டுமே தேக்கமுடிகிறது மழைக்காலம் முடிந்ததாம் இதைப்பற்றி பேச்சே இருக்காது இது வருடாவருமா நடந்து கொண்டிருக்கும் தொடர் கதைதான்
ஆக ஒண்டிய அரசை கண்டித்து விடியல் கடிதம்
சும்மா உட்கார்ந்து கொண்டு கருத்து கிறுக்கும் அடிமைகள் கண் துஞ்சாமல் செயல் படும் அலுவலர்களின் பணிகளை அறிய மாட்டார்கள் எந்த சிறு உதவியும் அருகில் இருபவர்களுக்கு கூட செய்ய மாட்டார்கள் குறை சொல்ல மட்டும் வண்டி கட்டி கொண்டு வந்து விடுவார்கள் . கிறுக்குவதை நிறுத்தி அனைவருக்கும் உதவுங்கள் .
இப்போது அவர்கள் செபய்யும் பணியை யாரும் குறை கூறவில்லை. இவ்வளவு காலமும் அரசாங்கம் செய்யாமல் விட்டதை பற்றி தான் பேச்சு.
தலைக்கு மேல் தண்ணீர் போகும் பொழுது முழம் போனால் என்ன சான் போனால் என்ன?
சொட்ட தலையில் சொட்டு தண்ணீர் இடியே விழுந்தாலும் வழுக்கிட்டு போயிடும் .