வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவர்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலயத்தையே துரத்திவிட்டுட்டோமே
கையாலாகாத ஊழல் அரசை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
சமீபத்தில் ஒரு உறவினர் இப்படி அதிவேகமான ஓட்டிவந்த பைக்கில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கை கால்கள் துண்டாகி இறந்துபோனார்.
இந்த இளைச்ச உளுத்த பருப்பு அணிக்குள்ள சார் தம்பிங்க எல்லாம் இருப்பாங்க
இதுவும் திராவிட மாடல்ல வருது. டிசைன்ல இருக்கு.. இரவு ரோந்து போற போலீஸ் மட்டை ஆயிட்டாங்களா? இந்த போக்குவரத்துக்கு போலீஸ் அப்பிராணி சப்ரானி களைத்தான் பிடிப்பாங்க.. இதுபோல அடாவடி பைக் ரசிர்களை பிடிக்க போதுமான திறமை கிடையாது. பாவம் அவங்க என்ன செய்வாங்க.. பணம் கொடுத்து வேலைக்கு வந்திருக்காங்க. அவங்கள விடுங்க..
பைக்கை பறிமுதல் செய்யவும்
பொறுப்பற்ற இளைஞர்கள் திராவிட மாடலின் பிள்ளைகள் ....
அமைதி மார்க்கத்தவராக இருந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் அப்புறம் பிரியாணி போய் விடும் ஜாக்கிரதை
ரமேஷ் எவ்வளவு வன்மம் உங்களுக்கு, ஆன்லைனில்தானே பதிகிறோம் நம்மை யாருக்கு தெரிய போகிறது என்று மோசமாக விமரிசனம் செய்யவேண்டாம்
கோவப்படாதிங்க, இந்த ஆட்சியின் அவலத்தில் ஒன்று தான் இதுவும். அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.
இவர்களெல்லாம் சிறார் என்று விடுவிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பைக்குகளில் நம்பர் பலகை இல்லை என்று இந்த செய்தியில் பார்த்தேன். அப்படி என்றால் போலீஸ் இவன்களை சுலபமாகப் பிடிக்கலாமே. மேலும் ஒரு சந்தேகம் என்னவென்றால் போன பாதையில், இரவில் போலீசார் யாரும் இல்லையா, அப்படி தெரிந்தும் மடக்கி பிடிக்கவில்லை என்றால், இவன்களெல்லாம் தி மு க காரன்களுக்குப் பிறந்த தருதலைகளா என்று தெரியவில்லை. தீய கழகங்கள் ஒழியாத வரை மென்மேலும் இத்தகைய அட்டூழியங்கள் நடக்கத்தான் செய்யும்.
இரவு 10 மணி முதல் காலை ஐந்து மணி வரை டூ வீலர் ஓட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை... அல்லது டூ வீலர்களின் அதிக பட்ச வேகத்தை 45 கிமீயாக தயாரிப்பு நிலையில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்..போலீஸ் துறை வண்டிகளுக்கு மட்டும் வேகக் கட்டுப்பாட்டு தேவையில்லை.. அகலமான சக்கரங்களை கொண்ட பைக்குகளுக்கு தடை வேண்டும்..பாம்பு போல வளைந்து நெளிந்து ஓட்டுவது இந்த மாதிரியான வண்டிகளை மட்டுமே..