உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுரங்கப்பாதையில் விபத்து அபாயம்

சுரங்கப்பாதையில் விபத்து அபாயம்

சைதாப்பேட்டை - ஜாபர்கான்பேட்டையை இணைக்கும் ஜோன்ஸ் சாலையில் உள்ள சி.பி.பவளவண்ணன் சுரங்கப்பாதையில், கழிவு நீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. LLLஇதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை