மேலும் செய்திகள்
மது போதையில் பைக் ஓட்டியவர் பலி
11-Mar-2025
ரயில் மோதி இளைஞர் பலி
10-Mar-2025
ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், சிறுணியம், பன்னீர்வாக்கம் காலனியைச் சேர்ந்தவர் அருள், 36; தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனர்.இவர், நேற்று காலை, தனியார் கல்லுாரியில் வேலை முடிந்து, 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வெள்ளச்சேரி அருகே, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
11-Mar-2025
10-Mar-2025