மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை தடுக்க போலீசில் மக்கள் புகார்
16-Apr-2025
வாலிபர் மாயம்
28-Mar-2025
எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஆதித்யன், 21. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.திடீரென கேட்ட சத்தத்தால் எழுந்த ஆதித்யன், மர்ம நபர் ஒருவர் பூஜை பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு கத்தினார்.அதனால், அந்த நபர் பூஜை பொருட்களை அப்படியே போட்டு விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.அதில், திருட்டில் ஈடுபட முயன்றது, செங்கல்பட்டு மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த நாகராஜ், 45, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.
16-Apr-2025
28-Mar-2025