மேலும் செய்திகள்
26 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரா வியாபாரி கைது
30-Oct-2024
புளியந்தோப்பு:புளியந்தோப்பு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே டிராக் அருகே சோதனை நடத்தினர். அப்போது திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த சந்திரா என்கிற ஆஷா, 63, என்ற மூதாட்டி, 4 கிலோ கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இவர் மீது, நான்கு வழக்குகள் உள்ளன.
30-Oct-2024