உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது

4 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே டிராக் அருகே சோதனை நடத்தினர். அப்போது திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த சந்திரா என்கிற ஆஷா, 63, என்ற மூதாட்டி, 4 கிலோ கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இவர் மீது, நான்கு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை