உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் இரு வழிப்பாதையாக மாறும் சாந்தோம் நெடுஞ்சாலை, லுாப் சாலை

மீண்டும் இரு வழிப்பாதையாக மாறும் சாந்தோம் நெடுஞ்சாலை, லுாப் சாலை

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக, கடந்த ஓராண்டாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, சாந்தோம் நெடுஞ்சாலை - மெரினா லுாப் சாலை, மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை