மேலும் செய்திகள்
பொது 'ரேஸ் ரோமியோ'க்கள் மீண்டும் அத்துமீறல்
12-Jun-2025
குறைதீர் முகாமில் 21 மனுக்களுக்கு தீர்வு
22-May-2025
அண்ணா நகர்:அண்ணா நகர், 'ஒய்' பிளாக் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 73. இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டியின் 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே, மூதாட்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Jun-2025
22-May-2025