உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெட்டுக்குப்பத்தில் மாணவர் பேரணி

நெட்டுக்குப்பத்தில் மாணவர் பேரணி

எண்ணுார், சென்னை, திருவொற்றியூர் மண்டலம், 1 வது வார்டு, நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை, 170 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்புகள், சிறந்த கல்வி பயிற்று முறை, கலை, விளையாட்டு பயிற்குவிக்கப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி நெட்டுகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது. எனவே, 'எங்கள் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள்' என அவர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை