மேலும் செய்திகள்
இன்று இனிதாக ஆட்
27-Mar-2025
அன்னதானம்:மூலிகை தேநீர்:நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.காலை உணவு: நேரம்- 8:30 மணி முதல்மதிய உணவு:நேரம்- 1:15 மணி முதல்.சிற்றுண்டி:நேரம்- 4:00 மணி முதல்.இரவு உணவு:நேரம்- 6:30 மணி முதல் தீரும் வரைஇடம்: வள்ளலார் இல்லம், இன்னர் ரிங் ரோடு, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்.குறிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் நடைபெறுகிறது.ecஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்,சாந்தி நகர், ஆதம்பாக்கம். --------ஆன்மிகம்--------ஆண்டாளம்மாள் மடம்* ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின் சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை. ஆன்மிகம்பிரத்யங்கிரா பீடம்அமாவாசை, ராகு கால பூஜை - காலை 9:00 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்அபிஷேகம், தேங்காய் கட்டுதல், காலை 9:00 மணி முதல். இடம்: கவுரி வாக்கம்சீனிவாச பெருமாள் கோவில்அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.ஆன்மிகம்ஆண்டாளம்மாள் மடம்* ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின் சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை.சாரதாம்பாள் கோவில்ராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் - மாலை 6:30 மணி முதல். இடம்: சாந்தி நகர், ஆதம்பாக்கம்.வள்ளலார் இல்லம் மூலிகை தேநீர் - காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் காலை, மதியம், இரவு அன்னதானம். இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்.
27-Mar-2025