உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூலை 1ல் வகுப்பு பல்கலை அறிவிப்பு

ஜூலை 1ல் வகுப்பு பல்கலை அறிவிப்பு

பொள்ளாச்சி:பாரதியார் பல்கலையில் கோடை விடுமுறைக்கு பின், வகுப்புகள் ஜூலை 1ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பருவத்தேர்வுகள் விரைவில் நடக்க உள்ள சூழலில், ஆசிரியர்கள் கட்டாயம் தேர்வுப் பணிகளில் பங்கேற்கவேண்டும் என்றும், விடுமுறை தினங்களில், முகவரி மற்றும் தொடர்பு எண்களை அளிக்கவும் கூறப்பட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின் மாணவர்களுக்கு வகுப்புகள், ஜூலை 1ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை