உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி: அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 18ம் தேதி காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது.அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி