உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை : நாளை விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆக., மாதத்திற்கான வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், நாளை காலை 9:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில், காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று தீர்வளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை