உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எமதர்மர் கோவிலில் அமாவாசை பூஜை

எமதர்மர் கோவிலில் அமாவாசை பூஜை

மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில், எமதர்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து எமதர்மருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை செய்தனர். கோவில் பூசாரிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை