மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
14 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
14 hour(s) ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
14 hour(s) ago
தொண்டாமுத்துார்:பேரூர் உட்கோட்டத்தில், புதிய டி.எஸ்.பி., நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவை மாவட்டத்தில், பேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜபாண்டியன், சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருநெல்வேலி மாநகர திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவில், பணியாற்றி வந்த சிவக்குமார் பேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago