வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏற்கனவே யூடியூப் சேனல்கள் பார்த்து மக்கள் தின்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. நள்ளிரவு பிரியாணி அதிகாலை பிரியாணி என ஏற்கனவே மக்கள் தங்கள் உடம்புகளை கெடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் அடுத்த கட்டம் தான் பிரியாணி திங்கும் போட்டி... இந்தியாவிலேயே டயாபட்டிக் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான அரிசியை தின்பது தான்.
வெட்கம் கெட்ட செயல்.....
இது போன்ற கேடுகெட்ட பந்தயங்களுக்கு தடை விதிக்கணும். யாராவது மூச்சுத் திணறி இறந்தால் யார் பொறுப்பு ஏற்பது? இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள்?
மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
23-Aug-2024