உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கீதை காட்டும் பாதை: நாளை சொற்பொழிவு

கீதை காட்டும் பாதை: நாளை சொற்பொழிவு

அன்னுார்;அன்னுார் பெருமாள் கோவிலில், பகவத் கீதை சொற்பொழிவு நாளை நடக்கிறது. 'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நாளை (27ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் மதுகோபால்தாஸ், பகவத் கீதை குறித்து பேசுகிறார். கீதா கீர்த்தனைகள் பாடப்படுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்