வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தோற்பதை நியாயப்படுத்த ஒரு சாக்கு கிடைத்துவிட்டது
குட் Dont leave your democratic rights
பதிவான ஒட்டு பதிவு மாறி மாறி சொன்னதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் நீக்கபட்டவர்கள் பெயர் மீண்டும் ஒட்டு பதிவு முடிந்த பின்னர் சேர்க்க பட்டு உள்ளதா என்றும் இப்படி நீக்கியவர்கள் எதன் அடிப்படியில் நீக்கினார்கள் என்றும் சொல்ல வேண்டும்
இதை உண்மையிலேயே வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் செய்திருந்தால் அது நியாயம்.
நொன்னைகளா, தேர்தலுக்கு முன்பே தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று பார்க்க துப்பில்லை தேர்தல் முடிந்து போராட்டம் செய்கிறார்களாம்
ஏன் தேர்தல் ஆணையம் நீக்கும் பொது இவர்களுக்கு தெரிவித்து இருக்கலாமே, அதான் அனைவரின் மொபைல் நம்பர் அவர்களிடம் இருக்குதே மாத மாதம் சம்பளம் கிம்பளம் வாங்குனும் அனால் வேலை மட்டும் ஒழுங்கா செய்வது கிடையாது இதில் நொட்டை பேச்சு, செக் பண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் திருட்டு திமுக கிளை அமைப்பாக மாறிவிட்டது இனிமேல் தேர்தல் வேலைகளுக்கு பணி ஓய்வு பெற்ற ராணுவ நபர்கள் அண்ட் மத்திய அரசும் ஓய்வு பெற்ற நபர்களை ஈடுபடுத்தலாம் இந்த தேர்தலில், வாக்கு சாவடியில் இருந்த தமிழக அரசு பணியாளர்கள் திருட்டு திமுகவுக்கு வேலை செய்தார்கள் இதற்கு ஒரேய வழி வோட்டர் IDai ஆதார் கார்டில் இணைக்கவேண்டும் எப்படி ஆதார் பான் இணைத்தார்களோ
மேலும் செய்திகள்
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
1 hour(s) ago
லீமெரிடியனில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்
1 hour(s) ago
சிறப்பு தள்ளுபடிகளுடன் கேரளா பர்னிச்சர் மேளா
1 hour(s) ago
ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
1 hour(s) ago